ஆசிரியரின் பாலியல் சீண்டலை கண்டித்து ABVP ஆர்ப்பாட்டம்.

0
184

கடந்தவாரம் திருச்சி கிருத்துவ அமைப்பின் கீழ் செயல்படும் பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆசிரியர் பால் சந்தரமோகன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததை மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். ஆசிரியர் பால் சந்திரமோகனை கண்டித்து அகில பாரத வித்யார்த்தி பரிசத் தேசிய மாணவர் அமைப்பின் மாணவ தலைவர்கள் கல்லூரி வாசல் முன்பு நேற்று (06.07.2021) போராட்டம் நடத்தினர்.

இதன் விளைவாக பேராசிரியர் பால் சந்திரமோகன் இன்று ( 07.07.2021) கைது செய்யப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here