ராஜீவ் காந்தி கொலைவழக்கு குற்றவாளியை விடுவிக்க முடியாது – சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

0
213

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையில் உள்ளவர்களை விடுதலை செய்வது முடியாது என சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார் என தெரியவருகிறது.


ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு இது பற்றி ஒரு குறிப்பு தயார் செய்து கொடுத்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது ‘முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிப்பது சரியல்ல.

இதில் சிலருக்கு மரண தண்டனை கிடைத்தாலும் பின் அதை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துவிட்டது.’எனவே இந்த கொடூரமான கொலைக்கு காரணமானவர்களை விடுதலை செய்ய முடியாது என அதில் கூறப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here