இலங்கைச் சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை

0
3455

ஜூன் 21ல் ராமேஸ்வரம் அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர்களை ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 17 மீனவர்கள் உள்ளிட்ட 22 பேரையும் இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.மீனவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழகத்தில் மீனவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்திய நிலையில் . நேற்று மீனவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்களை விடுதலை செய்தது நீதிமன்றம்.ஓரிரு நாட்களுக்கு பின் விமானம் மூலம் சென்னை வர உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here