கிலானி உடலில் பாகிஸ்தான் கொடி; இறுதி ஊர்வலத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள்!

0
431

ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஹூரியத் மாநாட்டுக் கட்சி என்ற பிரிவினைவாத அமைப்பை துவங்கியவர் சையத் அலி ஷா கிலானி 92. சமீபத்தில் இவர் காலமானார்.


அவரது இறுதி ஊர்வலத்தின்போது பிரிவினைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என்பதால், போலீசார் உத்தரவுப்படி கிலானியின் உடல் உடனடியாக நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கிலானியின் உடலில் பாகிஸ்தான் கொடி போர்த்தப்பட்டிருந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

கிலானியின் உடலை உடனடியாக நல்லடக்கம் செய்ய வேண்டும் என காவல் துறையினர் கூறியதற்க்கு, அவர்களது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கிருந்தவர்கள் பாகிஸ்தானை ஆதரித்தும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here