போதை பொருள் ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் மீன்பிடி படகு இந்திய கடல் எல்லையில்  பிடிபட்டது

0
514

      சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள 77 கிலோ ஹெராயின் ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் மீன்பிடி படகு இந்திய கடல் எல்லையில்  பிடிபட்டது.

      பாகிஸ்தானில் இருந்து போதை பொருள் ஏற்றி வந்த மீன் பிடி படகு குஜராத் கடற்கரையில் பிடிபட்டது. இதில் சுமார் 400 கோடி மதிப்புள்ள 77 கிலோ ஹெராயின் இருந்தது தெரியவந்துள்ளது. இதில் வந்த 6 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

      குஜராத் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை குழுவுடன் இணைந்து இந்திய கடலோர காவல் படை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here