பாரத நாட்டு ராணுவ வீரர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு 3 இஸ்லாமிய பயங்கரவாதிகள் இரை.

0
774

பாரத நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை துணை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியதில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


இந்தியா- பாகிஸ்தான், எல்லையான ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் நுழைந்து இந்திய ராணுவத்தினரை சீண்டுவது பின் புறமுதுகு காட்டி ஓடுவது, அல்லது பாரத நாட்டின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகுவது என வாடிக்கையாகக் உள்ளது.

அதேபோல், இன்று ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக ரகசிய தகவல் ராணுவத்துக்கு கிடைத்தது. உடனடியாக இஸ்லாமிய பயங்கரவாதிகள் நுழைந்த பகுதியை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here