சத்தீஸ்கர் – கில்கிலா கிராமத்தில் 250 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் சனாதன் தர்மத்திற்குத் திரும்பினர்.

0
189

           ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள கில்கிலா ஷிவ் மந்திரில் விஸ்வ கல்யாண் மகாயக்ஞத்தின்  நிறைவு விழாவில் சனிக்கிழமை தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரபால் பிரதாப் சிங் கடந்த காலத்தில் தங்கள் மதத்தை விட்டு வெளியேறிய மக்களின் கால்களைக் கழுவி அவர்களை சனாதன தர்மத்திற்குத் திரும்பச் செய்தார். இந்நிகழ்ச்சியில், கோமதி சாய், அரச குடும்பத்தைச் சேர்ந்த விஜய் ஆதித்யா சிங்தேவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

     நிகழ்ச்சியில், 250 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் கிறிஸ்துமஸ் தினத்தன்று சனாதன தர்மத்திற்கு திரும்பினர். நிகழ்ச்சியின் போது மகாயக்ஞம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here