தமிழகம்: 3 மாவட்டங்களில் நாளை  கன மழைக்கு வாய்ப்பு

0
383

தமிழகத்தில் 3மாவட்டங்களில்  நாளை கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம்,கடலூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் கடலூர்,விழுப்புரம்,மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் நாளை(வெள்ளி கிழமை) கடுமையான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here