மகாராஷ்டிரா: 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா

0
279

  மகாராஷ்ட்ராவில் 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் ஒரே நாளில் 8067 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இது முந்தைய நாளைக்கட்டிலும் 50 சதவிதம் அதிகமாகும்.
நோயின் பாதிப்பு குறித்து கண்காணித்து வருவதாகவும், கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் மாநில துணை முதல்வர் அஜித் பவார் கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here