மத்திய அரசின் திட்டங்கள்-விவசாயிகளுக்கானது

0
483

திட்டத்தின் பெயர்:பண்டிட் தீனதயாள் உபாத்யாய் உன்னத் கிரிஷி சிக்ஷன் யோஜனா
துவக்கம்:2016
நோக்கம்:வேளாண் கல்வியை மேம்படுத்துதல்
இந்திய வேளாண் கவுன்சிலால் “வேளாண்மையில் இளைஞர்களை ஈடுபட வைத்தல் மற்றும் நிலைபெற வைத்தல் என்னும் திட்டம் (ARYA) அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது கிரிஷி விக்யான் கேந்திரா (வேளாண் அறிவியல் மையங்கள்) அமைப்புகளால் செயல்படுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here