இலங்கையில் 13வது சட்ட திருத்தத்தை அமல் செய்வதற்கு பிரதமர் மோடி தலையிட வேண்டும்-இலங்கை தமிழ் எம்பிக்கள் கோரிக்கை

0
564

இலங்கையில் 13வது சட்ட திருத்தத்தை அமல் செய்வதற்கு பிரதமர் மோடி தலையிட வேண்டும் என இலங்கை தமிழ் எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் அரசியல்வாதியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தலைமையில் கொழும்புவில் உள்ள இந்திய ஆணையரை சந்தித்த தமிழ் எம்பிக்கள் நீண்டகாலமாக நிலவும் தமிழர் பிரச்சினைக்கு நீடித்த அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதில் இந்தியா தலையிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here