ஹிஜாப் சர்ச்சை: கர்நாடக உயர் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு

0
190

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை மாணவர்கள் ஹிஜாப் அல்லது மத உடை அணிவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்த டாக்டர் ஜே ஹல்லி மஸ்ஜித் மதரீஸ் மற்றும் வக்ஃப் நிறுவனங்களின் கூட்டமைப்பு, மாணவர்களிடையே பிரிவினைவாதத்தை தூண்டும் பொருட்டு மேல் முறையீடு செய்து உள்ளதாக பொதுமக்கள் கருதுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here