அகமதாபாத் குண்டு வெடிப்பு: 38 பேருக்கு தூக்கு தண்டனை

0
188

அகமதாபாத் குண்டு வெடிப்பில் தொடர்புடைய 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி சிறப்பு நீதிம் மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதபாத்தில் 2008 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் 56 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி இன்று சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here