ஏபிவிபி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதி மன்றம்

0
384

லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு முன்பு போராடி கைதான ஏபிவிபி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலைக்கு நீதி கேட்டு ஏபிவிபி அமைப்பினர் ஸ்டாலின் வீட்டின் முன்னிலையில் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.
அவர்களை ஜாமீனில் விடுதலை செய்து திங்கள் அன்று நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here