ராமாபுரம் ஏரியில் 90 சதவீதம் ஆக்கிரமிப்பு;அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0
619

சென்னை, ராமாபுரம் ஏரி 90 சதவீதம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமாபுரம் ஏரியின் அக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here