கடத்தப்பட்ட சிலைகளை மீட்க அரசு சிறப்பான முயற்சி: பிரதமர் மோடி பெருமிதம்

0
178

கடத்தப்பட்ட தொன்மையான சிலைகளை மீட்க அரசு சிறப்பான முயற்சி செய்து வருவதாக  பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வானொலியில் “மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர் கடந்த ஏழு ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட தொன்மையான சிலைகள் மீட்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here