சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நினைவிடங்களை புதுப்பிக்க வேண்டும்-இந்து முன்னணி கோரிக்கை

0
386

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் தானாதிபதி சுப்பிரமணியம் பிள்ளை அவர்களுடைய நினைவிடத்தையும் விடுதலைப் போராட்ட வீரர் மதுரகவி பாஸ்கரதாஸ் அவருடைய நினைவிடத்தையும் தமிழக அரசு புதுப்பிக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் மடியேந்தி பிச்சை கேட்கும் போராட்டம். நடைபெற்றது.
இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர,கிளை பொறுப்பாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here