பாகிஸ்தானிலிருந்து வந்த டிரோன் விமாத்தை சுட்டுவீழ்த்திய இந்திய பாதுகாப்புப்படையினர்

0
415

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் செக்டாரில் உள்ள சர்வதேச பகுதியில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து அதிகாலை 3 மணியளவில் இந்தியப் எல்லை பகுதிக்கு டிரோன் விமானம் ஒன்று பறந்துவருதை பார்த்த பாதுகாப்புப்படை வீரர்கள் டிரோன் வரும் பகுதியில் பாரா வெடிகுண்டுகள் மூலம் வெளிச்சத்தை உருவாக்கி டிரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தினர்.
சந்தேகத்திற்கிடமான பொருள் கடத்திவரப்பட்ட கடத்தல் பொருளின் மொத்த எடை சுமார் 4.17 கிலோ வரை இருந்ததாக எல்லை பாதுகாப்பு படையின் தகவல் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here