‘விசா’ கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்

0
447

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 2020 மார்ச்சில் விதிக்கப்பட்ட, ‘விசா’ கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. ‘ஏற்கனவே வழங்கிய விசாக்கள் செல்லுபடியாகும்’ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து பயணியர் வருவதற்கு, 2020 மார்ச்சில் தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்கள் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டது.கொரோனா வைரஸ் மூன்றாவது அலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதையடுத்து, வெளிநாடுகளுக்கான விமான சேவை சமீபத்தில் துவங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here