50 க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றிய தயானந்த திவாரி

0
291
டெல்லியில் சில நாட்கள் முன்பு ஒரு 4 அடுக்கு கட்டிடத்தில் தீப்பிடித் ததில் 27 பேர் துர்மரணம் அடைந்தனர். தீப்பிடித்த செய்தி கேட்டவுடன் அக்கட்டிடத்தில் கிரேன் ஆபரேட்டர் ஆக வேலைபார்த்து கொண்டிருந்த தயானந்த திவாரி எனும் சாதாரண ஏழைத் தொழிலாளி விரைந்து வந்து 50க்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றி இருக்கிறார். இதில் குழந்தைகள், பெண்கள் அதிகம். தீயணைப்புப் படை, காவல் துறையினர் வரும் வரை அங்கு அவர் பலரைக் காப்பாற்றும் வேலை யில் இருந்துள்ளார். ஒரு மணிக்கும் மேலாக நேரம் கடந்த பின்புதான் மீட்புக் குழுவினர் அங்கு வந்துள்ளனர்.
தயானந்த திவாரி போன்ற சாதாரண மக்கள் எதையும் எதிர்பார்க்காமல் இது போன்ற காலங்களில் தொண்டாற்றி வருகின்றனர்.
தயானந்த திவாரிக்கு நமது பாராட்டுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here