சனாதனத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது கவர்னர்

0
299

 

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழாவில் கவர்னர் RN.ரவி பங்கேற்றார் சனாதனமும் மதமும் வேறு, வேறு; சனாதன தர்மத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது. மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தை பின்பற்றியுள்ளனர். காந்தி, விவேகானந்தர் கூறிய ஆன்மிக வழியில் நாடு சிந்திக்க, செயல்பட துவங்கியுள்ளது. சட்டத்தில் கூறப்பட்ட மதச்சார்பின்மைக்கும் வெளியே போதிக்கப்பட்ட மதச்சார்பின்மைக்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும் எனக் கூறுவது சனாதன தர்மம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here