இந்திய தேசிய கொடிக்கு மரியாதை உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவன் நெகிழ்ச்சி

0
542

உக்ரைனில் நம் நாட்டு தேசியக்கொடியை காட்டினால் மரியாதை கொடுக்கின்றனர்.

நம் நாட்டுக்கு வருவதற்கான முயற்சி மேற்கொண்டபோது இந்திய துாதரக உதவியால் பாதுகாப்புடன் வெளியேறினோம்.

பிரதமர் மோடியின் முழு முயற்சியால் நாங்கள் உயிருடன் நாடு திரும்பி உள்ளோம் என தமிழகத்தை சேர்ந்த திருப்பூர் மாணவர் ஸ்ரீதர் மத்திய அரசுக்கு நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here