Tags Narandra modi

Tag: Narandra modi

2030க்குள் 6ஜி அலைக்கற்றை

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் துவக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிகழ்வு நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காணொலிகாட்சி வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ‘5ஜி அலைக்கற்றை சோதனையை துவக்கி வைத்தார்....

“‘மோடி எதிர்ப்பு’ என்பது ஒரு மனநோய்”⁉️ – செபாஸ்டியன் பால் (முன்னாள் கேரள கம்யூனிஸ்ட் எம்.பி)

  "பிரதமர் மோடி மீது ஒரு பிரிவினரின் கட்டுக்கடங்காத வெறுப்பும், பகைமையும் ஒருவித மனநோயின் அறிகுறியாகவே எனக்குத் தோன்றுகிறது. நான் காங்கிரசுக்கு எழுதும் போது மோடியையும் கேலி செய்தேன். *அதற்காக மன்னிக்கவும். * மோடி சூப்பர் ஹீரோவும் இல்லை,...

ஹோலி பண்டிகை; ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, சமூக நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கு உதாரணமாக விளங்குகிறது. ஹோலி பண்டிக்கை நாட்டு மக்கள் அனைவரின்...

நவீன மற்றும் தன்னிறைவு இந்தியாவே இலக்கு: பிரதமர் அறிவுரை

நமது நாட்டை நவீன மற்றும் தன்னிறைவு பெற்ற தேசமாக மாற்றுவதை மனதில் வைத்து பணியாற்ற வேண்டும். புதிய உலகத்தில், நமது பங்கை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில், நீங்கள் மாவட்ட அளவில்...

பாதுகாப்பு நிலவரம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

 இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உக்ரைன் மீதான தாக்குதலால் உலகளவில் ஏற்பட்ட சூழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை...

பிரதமர் நரேந்திரமோடி-க்கு நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா நன்றி

உக்ரைனில் இருந்து நேபாள குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா நன்றி தெரிவித்துள்ளார். "எங்கள் நேபாள நாட்டவர்கள் உக்ரைனில் இருந்து இந்தியா வழியாக நேபாளத்திற்கு...

இந்திய தேசிய கொடிக்கு மரியாதை உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவன் நெகிழ்ச்சி

உக்ரைனில் நம் நாட்டு தேசியக்கொடியை காட்டினால் மரியாதை கொடுக்கின்றனர். நம் நாட்டுக்கு வருவதற்கான முயற்சி மேற்கொண்டபோது இந்திய துாதரக உதவியால் பாதுகாப்புடன் வெளியேறினோம். பிரதமர் மோடியின் முழு முயற்சியால் நாங்கள் உயிருடன் நாடு திரும்பி உள்ளோம்...

மோடிக்கு தேவகௌடா வாழ்த்து

முன்னாள்பிரதமரும் மதசார்பற்ற ஜனதாதள கட்சி தலைவருமான எச் டி தேவகௌடா, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அவரது செய்தியில், ‘மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜால் செதுக்கப்பட்ட சங்கராச்சாரியாரின் சிலைக்கு...

உலக அளவில் அதிக ஆதரவு கொண்ட தலைவராக திகழ்பவர் இந்திய பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடிக்கு 70 சதவிகித மக்கள் ஆதரவு உள்ளதாக தி மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உள்ள முக்கியமான 13 உலகத் தலைவர்களில் பிரதமர் மோடி தான்...

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...