தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அகில இந்திய சூஃபி சஜ்ஜதனாஷின் கவுன்சில், நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்

0
181

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.நாட்டில் மதம் மற்றும் சித்தாந்தத்தின் பெயரால் கலவரம் மற்றும் மோதலை உருவாக்க சில கும்பல் முயற்சித்து வருவதாக அவர் கூறினார். பாபுலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்யவும். சூஃபிக்கள் கருத்தரங் கில் தீர்மானம்.அகில இந்திய சூஃபி சஜ்ஜதனாஷின் கவுன்சில் இன்று புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய திரு தோவல், இந்தியா முன்னேறும் விதம் அனைத்து மதத்தினருக்கும் பயனளிக்கும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here