இந்திய ராணுவ வீரர் நாயக் தீபக் சிங் : வீர் சக்ரா விருது அளித்து இந்தியா பெருமை படுத்தியுள்ளது

0
157

இந்திய ராணுவ வீரர் நாயக் தீபக் சிங், கல்வானில் இந்தியா சீனா இடையே சண்டை நடைபெற்ற போது, சீனப் படையினரால் குறிவைக்கப்பட்டு கடத்தப்பட்டார்.பல சீன இராணுவ வீரர்கள் காயமடைந்த போது அவர்களை குணப்படுத்தவும் சிகிச்சை அளிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டார்.பின்னர் சீன இராணுவத்தின் கோழைகள் அவரை கொன்றனர்.இந்த மாவீரர்களுக்கு வீர் சக்ரா விருது அளித்து இந்தியா பெருமை கொண்டது.வீரத்தின் விளைநிலம் இந்தியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here