காஷ்மீரில், எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0
198

ஜம்மு – காஷ்மீரில், பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ, பயங்கரவாதிகள் காத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது.பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டாரில் சிலர் அத்துமீறி ஊடுருவ முயன்றனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் சுட்டதில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here