சக மாணவியின் தாயே மாணவனுக்குவிஷம் கொடுத்து கொன்றார்

0
187

காரைக்காலில்,தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சக மாணவி “அருள்மேரியின்” தாயை போலீசார் கைது செய்தனர். நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் தொடர்ந்து வாந்தி எடுத்ததால் பெற்றோர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுப்பதில் மாணவனுக்கும் மாணவிக்கும் இடையே போட்டி இருந்த நிலையில், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவனை கொல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது… அதைத் தொடர்ந்து இன்று பால மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here