நாகபுரியில் சிறுமிகள் முகாம்

0
788

ஆர்.எஸ்.எஸ்.- லோக் கல்யாண் சமிதி இணைந்து நாகபுரி மஹாநகர் சேவா பஸ்தி பகுதியில் வசித்து வரும் சிறுமி களுக்காக ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தியது. இதில் நகரில் உள்ள பல்வேறு சேவா பஸ்திகளில் இருந்து 227 சிறுமிகள் பங்கேற்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here