நீட் சட்டத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

0
494

நீட் சட்டத்திற்கு எதிரான தமிழக அரசின் மசோதா குடியரசு தலைவரிடம் நிலுவையில் உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை.

நீட் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் விசாரணை 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here