செங்கோட்டை தாக்குதல் பயங்கரவாதி ஆரிஃப்க்கு தூக்கு உறுதி

0
75

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடந்த தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற லக்ஷர் -இ -தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃப் அதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தான்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி திரிவேதி தலைமையிலான அமர்வு ஆரிஃப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here