சம்ஸ்கிருத பாரதியின் கீதா ஜெயந்தி

0
167

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிட்டேஜ் சென்டரில், சம்ஸ்கிருத பாரதி அமைப்பு மற்றும் சின்மயா மிஷன் சார்பில் கீதா ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், சின்மயா மிஷனை சேர்ந்த சுவாமி மித்ரானந்தா, மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், கீதாம்ருதம் வரவேற்பு குழுத் தலைவரான முன்னாள் டி.ஜி.பி ஆர். நடராஜ், சம்ஸ்கிருத பாரதி அமைப்பின் அகிலபாரத செயலாளர் சத்யநாராயண பட், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here