இலங்கை மாணவர்களுக்கு புத்தகம்

0
170

பாரதம் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதி செய்து கொடுத்துள்ளது. இந்த நிதி உதவியினால் 40 லட்சம் இலங்கை மாணவர்களுக்குத் தேவையான பாட நூல்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது.
புத்தகங்களை இந்திய ஹை கமிஷனர் கோபால் பாகலே இலங்கை கல்வி அமைச்சர் டாக்டர் சுஷில் ப்ரேம ஜெயந்தா விடம் அளித்தார்.
இலங்கையின் மறு வாழ்விற்கு பாரதம் தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here