கேரள ஆளுநருடன் பேரம்பரா அரசு பள்ளி சிறுவர் சிறுமியர்

0
81

கேரளா கோழிக்கோடு பேரம்பராவில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை மொத்தம் எழு மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அருகிலுள்ள சேர்மல சாம்பவர் காலணியைச் சேர்ந்தவர்கள். அதனாலேயே மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளிக்கு படிக்க அனுப்புவதில்லை. கேரள ஆளுநர் ஆரீஃப் முஹம்மது கான் பேரம்பரா அரசு பள்ளியில் படித்து வருகிற ஏழு சிறுவர்களையும் ராஜ்பவனுக்கு அழைத்து அவர்களுடன் பேசி ஆதரவளித்து, உற்சாகம் அளித்துள்ளார். பைத்தியக்காரர்களின் கூடாரம் கேரளம் என்று ஸ்வாமி விவேகானந்தர் சொன்னது தவறு இல்லை என்று நிரூபிக்கின்றனர். ஶ்ரீ நாராயண குரு, சட்டம்பி ஸ்வாமிகள், ஐயங்காளி, ஆதி சங்கரர் போன்ற மகான்கள் அவதரித்த பூமி கேரளம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here