சீனாவின் அச்சுறுத்தல்- இந்தியா எல்லைப் பகுதிகளில் ஏவுகணைகளை நிறுத்தி உள்ளது

0
74

விமானப் படைத் தளபதி அனில் சவுகான், மேற்கு வங்காளத்தில் உள்ள ஹாசிமாரா விமானப்படைத்தளத்தைப் பார்வையிட்டதையடுத்து 18 ரபேல் போர் விமானங்கள்,பிரம்மோஸ் ஏவுகணைகளும் எல்லைப் பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இஸ்ரேல் மற்றும் டிஆர்டிஓ இணைந்து தயாரித்த, வானில் உள்ள இலக்கை அழிக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பும் எல்லைப் பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here