இஸ்லாத்தை விட்டு வெளியேறிய இளைஞர் மீது கொடூர தாக்குதல்

0
164

கேரளா மலப்புரம் 12 வருட மதப் படிப்புக்குப் பிறகு இஸ்லாத்தை விட்டு வெளியேறிய 24 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இது குறித்து மலப்புரத்தை சேர்ந்த அஸ்கர் அலி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கொல்லம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மலப்புரத்தில் உள்ள ஒரு முன்னணி மத அகாடமியில் 12 ஆண்டுகள் மதப் படிப்பை முடித்த அஸ்கர் அலி,  இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here