விளையாட்டு வர்ணனையாளர் வெளியேற இந்திய உத்தரவு

0
1998

ஜயினப் அப்பாஸ். இவர் பாகிஸ்தான் விளையாட்டு வர்ணனையாளர். சர்வதேச கிரிக்கெட் போட்டி வர்ணனை செய்திட இந்தியா வந்த இவரை (பாதுகாப்புக் கருதி என்று காரணம் சொல்லி) திருப்பி அனுப்பி விட்டனர். பாரதத்திற்கு எதிராக போட்ட டுவீட்டே இவரது வெளியேற்றத்திற்கு அடிப்படைக் காரணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here