முதலாவது இஸ்லாமிய நாடு இஸ்ரேலுக்கு ஆதரவாகக் குரல் குடுத்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி யது மிகத் தீவிர ஆபத்தை அதிகரிக்கக் கூடியது. இஸ்ரேலிய பொது மக்களை அவர்கள் வீட்டிலிருந்து பிடித்து பிணைக் கைதிக ளாக வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று யூ.ஏ.இ. வெளியுறவுத் துறை அதிகாரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இங்கோ காஸா பகுதி எங்குள்ளது என்று தெரியாத ஃபேஸ்புக் புரட்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக பதிவுகள் போட்டு தங்கள் அறியாமையை வெளிப்படுத்தி வருகின்றனர்