தருமபுரம் ஆதீனம் அவர்களை இந்துமுன்னணி மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
அதன் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் இந்துமுன்னணி பொறுப்பாளர்களும் தானும் கட்டாயம் கலந்து கொள்வோம் என்று அறிவித்துள்ளார்.