திருப்திப் படுத்த முடியுமா இவர்களை.. ?

0
196

 

மஹாபாரதப் போர் நடக்கப் போகிறது என்று முடிவாகிவிட்டது. ஆனாலும் கடைசி கடைசியாக ஒருமுறை க்ருஷ்ண பகவானை துரியோதனனிடம் தூது அனுப்பினார் தர்மர்.

க்ருஷ்ணரும், துரியோதனனிடம் தர்மர் தெரிவிக்கச் சொன்னதாக ஒரு முன்மொழிவை தெரிவித்தார்.

அதாவது மொத்த தேசத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். பாண்டவர்களுக்கு ஐந்தே ஐந்து கிராமங்களை மட்டும் கொடுங்கள் போதும். அதில் அவர்கள் அமைதியாக வாழ்ந்துவிடுவார்கள்.

இதன் மூலம் போரை தவிர்த்து விடலாம் என்று கூற… துரியோதனன் மறுத்துவிட்டான்.

எதற்காக இப்படிப்பட்ட துளியும் நியாயமில்லாத ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்று கௌரவர்களிடம் கேட்கப்பட்டது..?

க்ருஷ்ணருக்குத் தெரியாதா இதற்குக் கூட துரியோதன்ன் ஒப்புதல் அளிக்க மாட்டான் என்று..?

க்ருஷ்ணருக்கு நன்றாகத் தெரியும் துரியோதனனிடமிருந்து என்ன பதில் வரும் என்று. ஆனாலும் இந்த விஷயத்தில் அவரே தூது சென்றதற்கு இரண்டு காரணங்கள்.

முதலில் பாண்டவர்கள் இந்தப் போரை தவிர்க்க முடியாது என்பதை உணர வேண்டும் . போரே தேவையில்லை நாங்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறோம் என்று பாண்டவர்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் உங்களோடு போரிடாமல் இருக்க மாட்டோம் என்பதுதான் கௌரவர்களின் நிலைபாடு. சண்டை போட வேண்டுமா? வேண்டாமா? என்பது பாண்டவர்களின் கையில் இல்லை. எதிரணி ஆயுதத்தை எடுத்தே ஆக வேண்டுமென்று துரியோதனன் முடிவெடுத்துவிட்டான். அதுதான் நிதர்சனம்.

இதற்குப் பிறகும் பாரத யுத்தம் ஆரம்பிக்கப் போகும் நேரத்தில் அர்ஜுனனுக்கு பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது. அனைவருமே உடன் பிறந்தவர்களாயிற்றே… என்கிற மன மயக்கம் ஏற்பட்டது.

இரண்டாவது காரணம்.. நாளை எதிர் காலத்து சந்ததியர்களுக்கு எந்த அளவு பாண்டவர்கள் இறங்கி வர தயாராக இருந்த போதிலும் கௌரவர்கள் அதற்கு எள் முனை அளவு கூட இடம் கொடுக்கத் தயாராக இல்லை என்பதை உணர்த்த வேண்டும்.

இப்போது நம்முடைய நிகழ் காலத்திற்கு வருவோம்.

ஹிந்துக்கள் ஒன்றைப் புரிந்து கொண்டே ஆகவேண்டும்.
அமைதி மார்க்கத்தவர்களிடம் முரண்பாடு இருந்தாலும், இல்லாவிட்டாலும், எவ்வளவுதான் அள்ளிக் கொடுத்தாலும், நாட்டையே இரண்டு பக்கங்களிலும் பிய்த்துக் கொடுத்தாலும், அரசாங்க சலுகைகளை வாரி வழங்கினாலும் , அவர்களுக்கென்று தனியாக சட்ட திட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்தாலும் , புனித பயணத்திற்கு எல்லாவித உபகாரங்களையும் செய்து கொடுத்தாலும் , அவர்களின் டிமாண்டுகள், மிரட்டல்கள், எதிர்பார்ப்புகள் எதுவும் குறையப் போவதில்லை.

நாட்டையே பிய்த்துக் கொடுத்தாகிவிட்டது .. திருப்தி இல்லை. தனி நாடு வேண்டுமென்று போராடியவர்கள் கூறுபோட்ட பின்னர் இங்கேயே உட்கார்ந்துவிட்டார்கள்.

Article 370, 35A, Roshni சட்டம், இஸ்லாமிய பர்சனல் லா என்று அவர்களுக்கென்று சாதகமாக எத்தனையோ சட்டங்களை வாரி, வாரி வழங்கிய போதும் அமைதி அடையவில்லை.
புனித ஹஜ் பயணத்திற்கு தனி விமானம், ஓசி பயணம் , நோன்பு கஞ்சிக்கென்று டன் கணக்கில் அரிசி … அப்போதும்.. ஊஹூம்.. எதிர்பார்ப்பில் துளிக்கூட திருப்தியே இல்லை.

உங்களுக்கு பசு புனிதமா?. . எங்களுக்கு பசுவின் மாமிசம்தான் பிடிக்கும்.

உங்களுக்கு ராமரும் க்ருஷ்ணரும் பிறந்த இடம் புனிதமா?..

எங்களுக்கு அந்த புனித இடங்களை இடித்துக் கட்டிய பாபரின் ஆண் வைப்பாட்டியின் பெயர் கொண்ட அந்த மசூதியும் வேறு பல மசூதிகளும்தான் முக்கியம்.

உங்கள் கோவில்களிலிருந்து வரும் மணிச் சத்தமும், நாதஸ்வர ஓசையும் எங்கள் காதுகளைக் கிழிக்கிறது. உடனே நிறுத்தியாக வேண்டும்.

எங்கள் மசூதி வாசல் வழியாக உங்கள் ஸ்வாமியின் ஊர்கோலம் நடந்தால் வேத முழக்கத்தோடு போகக் கூடாது..
அது சவ ஊர்வலம்போல் அமைதியாகப் போகவேண்டும் . ஏனெனில்..எங்கள் ஆட்கள் மசூதியின் உள்ளே தொழுகை நடத்துகிறார்கள்.

எங்களுக்கு 5 வேளை தொழுகை நடத்தியே ஆக வேண்டும். ஆகவே நாங்கள் எங்கே இருந்தாலும் அது ரயில்வே நிலையமாக இருந்தாலும் சரி… நடுத் தெருவாக இருந்தாலும் சரி.. அந்தந்த நேரத்தில் அங்கங்கு எங்கள் இனத்தையே கூட்டி கும்மியடிப்போம்.. எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது.. செய்யக் கூடாது.

இப்போது இவர்களின் பேராசை, கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி தெருக்களை ஆக்ரமித்த இவர்கள் தற்போது நம் வீடுகளுக்குள்ளும் நுழையத் தொடங்கிவிட்டனர் .

தங்கள் இளைஞர்களுக்கு பணமும், மோட்டர் பைக்கும், அப்டுடேட் மொபைலையும் கொடுத்து நம் பெண்களை கவர்ந்திழுக்க ஆரம்பித்து விட்டார்கள் லவ் ஜிஹாத் மூலமாக.. நம் வீட்டுப் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி.. மதம் மாறவைத்து அவர்களின் அடிமைகளாக மாற்றுவதில் முனைந்து வெற்றியும் காண ஆரம்பித்து விட்டார்கள். குழந்தைகளையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை.

நாம் இதுவரை ஹஜ் பயணத்தை எந்த விதத்திலும் தடுத்ததில்லை. ஆனால்..
இவர்கள் நம்முடைய கைலாஷ் யாத்திரையை தடுத்து அங்கு போகிறவர்களை அழிக்க முற்படுகிறார்கள் .

காஷ்மீரில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோது கை கொடுத்து காப்பாற்றிய ராணுவ வீரர்களின் மேல் கற்களை எறிந்து தங்களின் நன்றியை காண்பிக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.

32 வருடங்களாக காஷ்மீர் பண்டிட்டுகளின் உடைமைகளை சூறையாடி சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கியபோதும் அவர்களில் ஒருவர்கூட பயங்கரவாதிகளாக மாறவில்லை.

நம் இனத்தில் ஒரு திருடனோ, கொலைகாரனோ, கொள்ளைக்காரனோ இருந்தால் ஊர்கூடி அவனை தள்ளி வைத்தது நம் மரபாக இருந்தது.
ஆனால்….. நாடு முழுவதும் குண்டு வெடிப்பு நடத்திய பயங்கரவாதியை தூக்கில் போட்டால்.. அவனது இறுதி ஊர்வலத்தில் லட்சக் கணக்கில் கூட்டம் கூட்டமாக இவர்கள் கூடி அவனை ஹீரோவாக கொண்டாடுகிறார்கள்.
ஆகவே…

இவர்களை திருப்திபடுத்த முயற்சிப்பது துரியோதனனை திருப்திபடுத்த முயன்றதற்குச் சமமானது.

துரியோதனனின் ஒரே விருப்பம் பாண்டவர்களை ஒழித்துக்கட்டுவது.

இவர்களின் ஒரே எண்ணம்…. ஹிந்துக்களை காலி செய்வது.

ஆகவே.. இனிமேலும் விழித்துக் கொள்ளமாட்டேன் என்று அடம் பிடிக்கும் ஹிந்துக்களே…….. உங்கள் இனமும், சுற்றமும் அழிய நீங்களே முக்கிய காரணகர்த்தா என்பதை மறக்காதீர்கள்..!!!!

விழித்தெழுந்த மக்களின் மையங்கள் தான் நாட்டினை உய்விக்கும்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here