இந்திய தூதரகம் தாக்குதல் விவகாரம் NIA வசம் ஒப்படைப்பு

0
66

UK இல் உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான விசாரணையை NIA ஏற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு (CTCR) பிரிவால் NIA விடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here