மெரிக்காவின் எப்.பி.ஐ. உயரதிகாரி இந்தியா வருகை

0
128

அமெரிக்காவின் எப்.பி.ஐ. எனப்படும் மத்திய விசாரணை அமைப்பின் சர்வேதச இயக்கங்களுக்கான பிரிவின் உதவி இயக்குநராக இருப்பவர் ரேமண்ட் டுடா. இந்தியாவுக்கு வருகை தந்து உள்ளார். இந்த பயணத்தின்போது, இந்திய சட்ட அமலாக்க முகமைகளுடன் எப்.பி.ஐ.யின் ஒத்துழைப்பை மேம்படுத்துவார். சர்வதேச குற்றங்களை எதிர்கொள்ள சர்வதேச குற்றங்களை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியப்படுகிறது என்று தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here