இந்திய இரணுவம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

0
111

இந்தியா மற்றுமொரு தீவிரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. பயங்கரவாதத்தின் கோர முகம் இது . 5 இந்திய இராணுவ வீரர்களை நாம் இழந்துள்ளோம். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து நிமதியாக வாழ்கின்றனர். மதம் என்ற போர்வையில் நாடு பிடிக்க வேண்டும் என்ற வெறியில் தீவிரவாதிகளின் வெறியாட்டத்தை என்று தான் வேரோடு முறியடிப்போம் என்று தெரியவில்லை .ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவ டிரக் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here