அனைத்து துறைகளிலும் எதிர்விளைவு இல்லாத வளர்ச்சி அவசியம் : கவர்னர் ரவி

0
107

 

சென்னை அப்பல்லோ மருத்துவமனை சார்பில், மரபணு அடிப்படையில் நோயாளிகளுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளை அளிக்கும் பிரத்யேக ‘ஜினோமிக் இன்ஸ்டிடியூட்’ என்ற மருத்துவ மையத்தை, கவர்னர் ரவி நேற்று திறந்து வைத்தார்.

”மருத்துவம் உட்பட அனைத்து துறையிலும் அடையக் கூடிய வளர்ச்சி என்பது, மனித சமூகத்துக்கு எதிர் விளைவுகளை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்,” என, கவர்னர் ரவி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here