ச_வே_இராமன்பிள்ளை

0
316

 

  1. திருவிதாங்கூரின் தலைநகரான திருவனந்தபுரத்தில் 1858 மே 19 அன்று சமஸ்கிருத அறிஞரான பனவிலகத்து நீலகண்ட பிள்ளை, பார்வதி பிள்ளை மகனாக பிறந்தார்.
  2. தந்தையின் கீழ் ஆயுர்வேதத்தில் பாடங்களும், மந்திரமும், தந்திரமும் பயிற்சியாக இருந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள முதல் ஆங்கிலப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார்.
  3. 1881 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னை மாகாணத்தில் 7 வது இடத்தைப் பெற்றார். இந்த காலகட்டத்தில், இவர் தி கேரள பேட்ரியாட் என்ற பெயரில் ஒரு இதழைத் தொடங்கினார்.
  4. ராமன் பிள்ளையை பலர் வங்காள மொழியின் பங்கிம் சந்திர சட்டர்ஜி , மராத்தியில் ஹரி நாராயண் ஆப்தே ஆகியோருடன் ஒப்பிடுகிறார்கள். இவர் வெளியிட்ட முதல் புத்தகமான சந்திரமுகிவிலாசம் என்பது ஒரு நையாண்டி எழுத்தாகும்.
  5. இந்திய அஞ்சல் துறை 2010 மே 19 அன்று இவரின் நினைவு அஞ்சல்தலை வெளியிட்டது. திருவனந்தபுரத்தின் வழுதக்காட்டில் ஒரு சாலைக்கு சி.வி.ராமன் பிள்ளை சாலை என்று பெயரிடப்பட்டுள்ளது.
  6. திருவனந்தபுரத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான அரையூரை உள்ளடக்கிய செங்கால் பஞ்சாயத்திற்கு , 1970 இல் சி.வி.ஆர் புரம் என பெயரிடப்பட்டது.

#cvramanpillai #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here