இந்தியா முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ ரெய்டு

0
152

இந்தியா முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற தடை செய்யப்பட்ட அமைப்பை குறி வைத்து கர்நாடகாவில் 16 இடங்களிலும், பீஹார், கேரளாவில் 9 இடங்களிலும் சோதனை நடந்தது. கர்நாடகாவில் தக்ஷிண கன்னடாவில் சோதனை நடந்தது. இதனையடுத்து அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here