கேப்டன் அன்ஷுமன் சிங் (AMC) சியாச்சினில் வீர மரணம்

0
113

சியாச்சினில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த பங்கரில் மின்சாரக் கோளாறினால் தீ பிடித்துவிட்டது. அதில் இருந்த சக வீரர் களைப் பாதுகாத்திட முயற்சி செய்கையில் கேப்டன் அன்ஷுமன் சிங் வீர மரணம் அடைந்துவிட்டார். இளம் வயதில் நாடு ஒரு திறமை மிக்க வீரரை இழந்துவிட்டது.2 வீரர்கள் காயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here