ஆயுதப் படைகளுக்கு முன்னால் உள்ள சவால்கள் சிக்கலாக இருக்கும், இந்தியா தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்: ராணுவத் தளபதி ட்ராஸ்

0
117

(லடாக்), ஜூலை 26. ஆயுதப் படைகளின் முன் இருக்கும் ஆபத்துகள் மற்றும் சவால்கள் எதிர்காலத்தில் மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்றும், அவற்றை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்றும் ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை மனதில் கொண்டு ஆயுதப் படைகள் தயாராக வேண்டும் என்று இராணுவத் தளபதி கூறினார்.

24வது கார்கில் விஜய் திவாஸ் தினத்தையொட்டி, கார்கில் போர் நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெனரல் பாண்டே, “எதிர்காலத்தில் நமக்கு முன் இருக்கும் ஆபத்துகள் மற்றும் சவால்கள் சிக்கலானதாக இருக்கும், நாம் தயாராக இருக்க வேண்டும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here