35 குடும்பங்களைச் சேர்ந்த 190 பேர் மீண்டும் சனாதன தர்மத்தை ஏற்று தாய் மதம் திரும்பினர்.

0
142

நர்மதா நதிக் கரையோரம் உள்ள நேமாவர் கிராமத்தைச் சேர்ந்த {மால்வா (ம.பி.)} இஸ்லாத்தை விட்டு விட்டு தாய் மதம் திரும்பியுள்ளனர்.

நேமாவரைச் சேர்ந்த சந்த் ராம் ஸ்வரூப் தாஸ் சாஸ்திரி, ரத்தலம் நகரைச் சார்ந்த ஶ்ரீ ஆனந்த கிரி ஆகியோர் வழிகாட்டலில் அனைவரும் யாகங்கள் செய்து, பூணூல் அணிந்து, புதிய பெயருடன் மகிழ்ச்சியுடன் தாய்மதம் திரும்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here