3 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது

0
152

பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட கேங்ஸ்டர் மன்ப்ரீத் பிட்டா, டல்லா, மந்தீப் ஆகிய மூவரையும் தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் என்.ஐ.ஏ. கைது செய்தது. மன்ப்ரீத் பிட்டா காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ்ஸை சேர்ந்த பயங்கரவாதி அர்ஷ்தீப் சிங் டல்லாவின் உதவியாளர். மேலும் லூதியானா கொலை வழக்கு பணம் பறித்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here