பாரத ராணுவ வீரர்களுக்கு ராக்கி அனுப்பி ரக்ஷாபந்தன் கொண்டாடிய திருச்சி ஸ்வயம்சேவகர்கள்.

0
518

திருச்சிராப்பள்ளி ஆர்எஸ்எஸ்  சாதனா காரியாலய சாதனா ஷாகா ரக்ஷாபந்தன் விழா நடைபெற்றன. சாதனா ஷாகா சார்பாக பாரத நாட்டின் காவல் தெய்வங்களான இராணுவவீரர்களுக்கு ரக்ஷா பந்தன் ராக்கி அனுப்பப்பட்டன.

விழாவில் ஸ்ரீ ஜம்பு ஜி திருச்சி கோட்டம் சேவா பிரமுக் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இவ்விழாவில் திருச்சி கோட்டம் முக்கிய மார்க்க ப்ரமுக் ஸ்ரீ அய்யலுஜி அவர்கள், சேவாபாரதி ஸ்ரீ முரளி ஜி அவர்கள் மற்றும் ஸ்வயம்சேவகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here